திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்
மயிலாடுதுறை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 2003ம் ஆண்டு மயலாடுதுறையில் பேரணி நடத்தினர். அப்போது…
மயிலாடுதுறை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 2003ம் ஆண்டு மயலாடுதுறையில் பேரணி நடத்தினர். அப்போது…
திருச்சி: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளில் சில தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் நாசமானதோடு, கோயில் மண்டபமும்…
சென்னை: காவிரி நீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. கீழ் பாசான உரிமை…
சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இது குறித்து நடிகர் ரஜினி தனது…
சென்னை: முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ‘‘டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன். கட்சி…
சென்னை: ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவித்திருந்ததைவிட மேலும் குறைவான நீரை தமிழகத்துக்கு ஒதுக்கியிருக்கிறது இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை…
புனே: இறந்த ஒரே மகனின் விந்தணுவை கொண்டு, வாடகை தாய் மூலம் இரட்டை பேரக்குழந்தையை பெற வைத்து சந்தோஷமடைந்துள்ளனர் பெற்றோர்கள். பிரதாமேஷ் என்ற புனே இளைஞர் மேல்படிப்புக்காக…
சென்னை: மணல் குவாரிகள் செயல்பட மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், மணல் குவாரிகள் செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகளை உயர்நீதி…
சென்னை: காவிரி நீர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து சொல்ல இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து அவரது வீட்டு முன் செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.…
சென்னை: காவிரி மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீர் குறைத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரி நடுவர்மன்ற…