Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டிலே, பெப்ரவரி மாதத்திலேயே இப்படி வெயில் வாட்டுதே, ஏன்?

வானிலை சுழற்சி தான் இதற்கு காரணம், இதில் பயப்பட ஒன்றுமில்லை. 1997ல் எல் நினோ (முதல் முறையாக வானிலை மாற்றம்) ஏற்பட்டது. அதன் காரணமாக, 1998ல் வெப்ப…

தி.மு.க. நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கடந்த மாதம் 24–ம் தேதி தொடங்கி இந்த மாதம் 10–ந்தேதி…

"என்மேல தப்பில்லே! இனிமே இறைவன் பாத்துக்குவான்!": பீப் வழக்கில் ஆஜரான சிம்பு

பெண்களை இழிவுபடுத்தும் பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஒரு மகளிர் அமைப்பினர் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில்…

நாளை மகாமகம் செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு…

நாளை (22ம் தேதி) மாகாமக பெருவிழா – தீர்த்தவாரி – நடைபெறுகிறது. இதில் பங்குபெற்று மகாமக குளத்தில் புனித நீராட 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள்…

ஜெயலலிதாவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடநத்திய நமக்கு நாமே பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில் நடைபெற்றது. இதில் உறுதிமுழக்க பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்…

விஜயகாந்த் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

நேற்று நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பை அக் கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில்…

ஒருவழியா பொங்கிட்டாரு சரத்குமாரு! அதிமுக கூட்டணியிலிருந்து விலகலாம்!

நாகர்கோவில்: அதிமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று அறிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி…

கும்பகோணத்தில் நாளை தீர்த்தவாரி: குவிந்தது கூட்டம்: உச்சக்கட்ட பாதுகாப்பு

கும்பகோணம் மகாமக பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் பெருந்திரளாக கூடி வருகிறார்கள். அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

யாருக்கும் வெட்கமில்லை:  ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏ.க்கள்! பதவி இழந்த விஜகாந்த்!

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரில்…