Category: தமிழ் நாடு

மநீம கட்சி சார்பில் இன்று மகளிர் தின பொதுக்கூட்டம்: போஸ்டர், பேனர் வைக்க கமல் தடை

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக நடிகை…

ரஜினி கவனிக்க:  தமிழில் இருந்து உருவானதுதான் ஆங்கிலம்!

“தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்குதான் பெருமை. ஆங்கிலத்தையும் மாணவர்கள் பேசி பழக வேண்டும்.…

இன்று சர்வதேச மகளிர் தினம் :  தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை ஒட்டி தமிழகத்தின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் இன்று உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி தமிழக தலைவர்கள் வாழ்த்துச்…

தலைக்கவச “கொலைகளைத்” தடுக்க மூத்த பத்திரிகையாளர் சொல்லும் வழி

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் சாதிக்பாட்சா அவர்களது முகநூல் பதிவு: திருச்சியில் தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளை தொடர்ந்து போலீஸார் வாகன சோதனை என்கிற பெயரில் இம்சித்து வருகின்றனர்.…

மகளிர் தினம் : ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கவுதமி அஞ்சலி

சென்னை: இன்று மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை கவுதமி திடீரென மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். இன்று…

தமிழக அரசு நிதிநிலை அறிக்கை : 15 ஆம் தேதி துணை முதல்வர் தாக்கல் செய்கிறார்

சென்னை இந்த 2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரும் 15ஆம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்திறார். கடந்த…

கர்ப்பிணிப் பெண் மரணம் :  ஆய்வாளர் சிறையில் அடைப்பு

திருச்சி திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் கர்ப்பிணிப் பெண் மரணத்துக்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா தனது மனவி கர்ப்பிணிப் பெண்…

காவல்துறையால் கர்ப்பிணிப் பெண் பலி : பொதுமக்கள் சாலை  மறியலால் பெரும் பதட்டம்

திருச்சி திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் ஹெல்மெட் போடாமல் சென்றவரின் பைக்கை காவல் ஆய்வாளர் உதைத்ததில் உடன் சென்ற கர்ப்பிணிப்பெண் கீழே விழுந்து மரணம் அடைந்ததை ஒட்டி சாலை…

கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டம்

டில்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த டில்லி நீதிமன்றத்தில் அனுமதி கோர சிபிஐ திட்டமிட்டுள்ளது. ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான…

நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி: நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று சிபிஎஸ்இ கூறியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆதார் இல்லை என்றால் அதற்கு பதிலாக வேறு அடையாள…