சர்வதேச மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,…
சென்னை அருகே உள்ள இந்துஸ்தான் பல்கலைகழக தனியார் பல்கலைகழகத்தை, அங்கு படிக்கும் மாணவர்கள் இன்று அடித்து உடைத்தனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கம் படூரில் தனியார் நடத்தும் ஹிந்துஸ்தான்…
மதுரை மாவட்டம் உச்சப்பட்டியில் உள்ள அகதி முகாமில் வசித்த இலங்கையைச் சேர்ந்த ரவீந்திரன் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கூத்தியார்குண்டு அகதிகள் முகாம். இந்த முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர், முகாமிற்குள் சோதனையிட்டிருக்கிறார். அப்போது முகாமில் இல்லாமல் தாமதமாக…
சென்னை: பட்டியல் மற்றும் பழங்குடி இனருக்கான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சமூக நீதி பேரவையின்…
” வரும் தேர்திலில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட விரும்ப மனு வழங்கிய 26,496 பேர் நிலை என்ன? மீண்டும் நேர்காணல் நடக்குமா? ரூ.28 கோடி செலுத்தியவர்களின் பரிதாப…
கொச்சி: நேற்று காலமான பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அவரது மரணத்துக்குக் காரணம் அதீதமாக மதுவா, அல்லது மதுவில் கலக்கப்பட்ட விஷாமா என்ற…
திமுகவுடனான தொகுதி பங்கீடு பற்றிய செய்திகளை மறுத்து அறிக்கை வெளியிட்டகையோடு, டில்லியில் பாஜகவோடு பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறது தே.மு.தி.க. இதையடுத்து தமிழ அரசியல் வட்டாரத்தில்…
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூடிவருகிறது. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க., இரு கம்யூ, விடுதலை…