Category: தமிழ் நாடு

நேதாஜி தொடர்பாக மறைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் : வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கீர்த்தி மிக்க இடம்பெற்றிருக்கும் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மறைக்கப்பட்ட ஆவணங்களில்…

எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன?ஜெயலலிதா விளக்கம் அளிப்பாரா?

அதிமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன? ஒப்புதல் வழங்கப்பட்ட முதலீடுகளில், எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீடுகள் செயலாக்கத்திற்கு வந்துள்ளன? எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு…

பெண் வேட்பாளரை நீக்கினார் சீமான்

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மு.தமிழ்ச் செல்வி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அவரை வேட்பாளர்…

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் – கருணாநிதி அறிக்கை

இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் நுழைவு கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதன் காரணமாக வாகனங்களில் உரிமையாளர்கள் பாதிப்பதோடு, சரக்கு வாகன…

இறுக்கம் காட்டியது காங்கிரஸ் இனங்கியது திமுக

இறுக்கம் காட்டியது காங்கிரஸ் இனங்கியது திமுக சோனியா கருணாநிதி தொலைபேசி உரையாடலில் இன்று சுமூக உடன்பாடு எட்டியது! தில்லி தகவல்! திமுக காங்கிரசில் கூட்டனியில் கடந்த மூன்று…

காதல் – சாதி: நிர்வாணமாக்கி.. வாயில் சிறுநீர் ஊற்றி….:  திருச்சி   கொடுமை!

ஆதிக்கசாதி பெண்ணை திருமணம் செய்த தலித் இளைஞரை நிர்வாணமாக்கி, அவரது வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்திய நிகழ்வு திருச்சி அருகே நடந்துள்ளது. இது குறித்து எவிடன்ஸ் அமைப்பின்…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்றைய வாதங்கள் !

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்றைய வாதங்கள் ! – நீதிபதிகள் – முகாந்திரமே இல்லாமல் எப்படி உங்கள் தரப்பு வாதங்களை ஏற்பது ? அன்பழகன் தரப்பு – அன்பழகன்…

வைகோ மீது வழக்கு பதிவு

சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பேசிய வைகோ மீது காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் திருப்பேருர் காவல் நிலையத்தில் புகார்

ஜெயலலிதா சொத்துகுவிப்பு சூப்ரீம் கோர்ட் அதிரடி! திமுக தரப்புக்கு பின்னடைவு!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அன்பழகன் தரப்பு வாதங்களை கேட்க உச்சநீதிமன்றம் மறுப்பு. உங்களது வாதங்கள் அனைத்தும் கர்நாடக அரசின் வாதங்களை போலவே உள்ளது. விரைவில்…

நீதிபதி மகேந்திரபூபதி மீது விசாரணை

மதுரை : மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, கிரானைட் பிஆர்பியை விடுவித்ததும் ஐஏஎஸ் அன்சுல்மிஸ்ராவையே குற்றவாளி நிலையில் ஆர்டர் போட்டதும் சர்ச்சையாகி உள்ளது. மகேந்திரபூபதியிடம் விசாரணை நடத்த ஐகோர்ட்…