Category: தமிழ் நாடு

கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா கைது

நெல்லை: விஸ்வ இந்து பரிசத் நடத்தும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்த முயன்ற கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர்…

சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவு!

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன்…

விஹெச்பி யாத்திரை தமிழகத்தில் நுழைய விடக் கூடாது….ஸ்டாலின்

சென்னை: விஹெச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விஷ்வ…

விஹெச்பி யாத்திரை தமிழகம் வருகை….நெல்லையில் தடை உத்தரவு அமல்

நெல்லை: ராம ராஜய் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு நெல்லையில் 23ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய…

சென்னை: பெண் வேடமிட்டு கொள்ளையடிக்க முயற்சி

பாண்டிபஜாரில் பெண் வேடமிட்டு கொள்ளையடிக்க முயன்ற கொத்தனாரும், என்ஜினியரும் கைது செய்யப்பட்டனர். சென்னை ஜி.என்.செட்டி சாலையில் மூன்றடுக்கு கொண்ட வணிகவளாகம் மற்றும் குடியிருப்பில் தரைதளத்தில் மனைவி, மகள்,…

ஜெ.மரணம்: 28ந்தேதி மருத்துவர்களிடம் விசாரணை செய்ய சசிகலா வழக்கறிஞருக்கு அனுமதி

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில், வரும் 28ந்தேதி சசிகலா தரப்பு…

எம்எல்ஏக்களும் டெண்டர் எடுக்கலாம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட்கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இன்றைய விவாதத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களுடைய உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு டெண்டர் எடுப்பதில் தவறில்லை என்று முதல்வர் எடப்பாடி…

2ஜி வழக்கு தீர்ப்பு: சிபிஐ சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு

டில்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

மதுசூதனன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

நடராஜனின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடம்  

சசிகலாவின் கணவா் நடராஜனின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் நெஞ்சுவலி காரணமாக கடந்த…