சசிகலா கணவர் நடராஜன் மறைவு: திருநாவுக்கரசர் இரங்கல்
சென்னை: புதியபார்வை இதழ் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சகோதரர்…
சென்னை: புதியபார்வை இதழ் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சகோதரர்…
சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் இன்று மரணமடைந்தார். 74 வயது என்றாலும் கடந்த ஒருசில வருடங்கள் முன்பு வரை ஆரோக்கியமாகவே வலம் வந்தார். இடையில்…
சென்னை: விசுவஇந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டமிட்டப்படி ரத யாத்திரை தமிழகத்தற்குள் நுழைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரியாரின் சிலையை…
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமான நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா வுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பத்து நாள் பரோல் வழங்கியுள்ளது. சசிகலாவின் கணவரான…
சென்னை மறைந்த நடராஜனுக்கு நாஞ்சில் சம்பத் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த நடராஜனுக்கு இரங்கல் செய்திகள் மூலமும் நேரிலும் பலர் அஞ்சலி செலுத்தி…
சென்னை இன்று மரணம் அடைந்த நடராஜனுக்கு திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று விடியற்காலை 1.35…
சசிகலாவின் கணவர் நடராசன் உடலுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் அஞ்சலி செலுத்தினார். சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன், உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம் இடையிலான…
நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. விஸ்வ இந்து பரிசத், ராமராஜ்யம் அமைப்போம் என்ற முழக்கத்துடன் ரதயாத்திரை நடத்தி வருகிறது.…