Category: தமிழ் நாடு

குக்கர் சின்னம்: எடப்பாடியின் மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரம் விசாரணை! உச்சநீதி மன்றம்

டில்லி: டில்லி உயர்நீதி மன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு உச்சநீதி மன்றத்தில்…

தமிழக, ஆந்திர எம்.பி.க்களின் அமளி காரணமாக 13வது நாளாக பாராளுமன்றம் முடக்கம்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆந்திர மாநில எம்.பி.க்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு…

சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் உள்ள சிலைகளை யார் சேதப்படுத்தினாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். புதுக்கோட்டை அருகே பெரியார்…

‘கனிஷ்க்’ நகைக் கடை ரூ.824 கோடி மோசடி: சிபிஐயிடம் எஸ்பிஐ புகார்

டில்லி: கனிஷ்க் நகை கடை நிறுவனம் ரூ.824 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக ஸ்டேட் வங்கி சிபிஐ-ல் புகார் கூறி உள்ளது. கனிஷ்க் என்ற தனியார்…

தமிழ்நாடு: முறைகேடு புகார்…  மாவட்ட நீதிபதிகள் மூவர் நீக்கம்

சென்னை : முறைகேடு புகார் காரணமாக மாவட்ட நீதிபதிகள் மூவரை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு பதிவாளர் கே.அருள்,…

தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து

டில்லி : சிறப்பு செயல்படும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இவற்றில் 9…

அண்ணா பல்கலை உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து: யுஜிசி

டில்லி : அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க யுஜிசி முடிவு செய்துள்ளதாக மனிவள மேம்பாட்டு துறை அமைச்சர்…

ஜெ.வை மருத்துவமனையில் பார்த்தவர்கள் யார் யார்?: சசிகலா பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.…

2ஜி வழக்கு மேல்முறையீடு: ராஜா, கனிமொழிக்கு டில்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி: 2ஜி மேல்முறையீடு வழக்கில் ராஜா, கனிமொழிக்கு டில்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விடுதாலை…

குரங்கணி காட்டுத் தீ: அதுல்ய மிஸ்ரா விசாரணை இன்று தொடக்கம்!

சென்னை: தேனி பகுதியில் உள்ள குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளது குறித்து தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் இன்று…