Category: தமிழ் நாடு

நடிகைகள் குறித்து பிரபல தயாரிப்பாளரின் மனைவி அதிர்ச்சி பதிவு

சென்னை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜவின் மனைவி நேகா ஞானவேல் நடிகைகளை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக திட்டி உள்ளார். தமிழ் தயாரிப்பாளர்களில் தற்போது பிரபலாமாக உள்ளவர் ஞானவேல் ராஜா.…

டிஜிபி அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற இரு ஆயுதப்படை காவலர்கள்

சென்னை சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இரு ஆயுதப்படை காவலர்கள் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு தேனி மாவட்டத்தில் இருந்து இரு…

‘தமிழ்நாடு’ பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள்: பொன் விழா கொண்டாட தமிழக அரசு முடிவு

சென்னை: தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து, சென்னையில் பிரமாண்டமாக பொன் விழா நடத்தப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக…

மணல் குவாரிகளுக்கு நாளை டெண்டர்: சட்டசபையில் முதல்வர் தகவல்

சென்னை: மணல் குவாரிகளுக்கு தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், நாளை டெண்டர் கோரப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார். இன்றைய கேள்வி நேரத்தின்போது, மணல் குவாரிகள்…

பாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை: எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சட்டசபையில் இன்று திமுக எம்எல்ஏவின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோது என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.…

ஜெயலலிதா கைரேகை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டு முக்கிய உத்தரவு

டில்லி: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்புமனுவில் அவரது கைரேகை வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது. ஜெயலலிதா கர்நாடக…

பரமக்குடியில் விஎச்பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: காவலர்துறையினருடன் தள்ளுமுள்ளு

பரமக்குடி: பரமக்குடியில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ராமர்…

நடராஜனுக்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: மறைந்த நடராஜனுக்கு அதிமுக சார்பில் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். இவர்…

2 ஜி வழக்கில் மேல் முறையீடு செய்வது சரியானதே : ஆ ராஜா

சென்னை சிபிஐ நீதிமன்றம் 2 ஜி வழக்கில் ஆ ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ மேல் முறையீடு செய்யப்பட்டது குறித்து…

இரவு 10 மணிக்குள் ஹோட்டல்கள் மூட வேண்டும்: காவல் ஆணையருக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: இரவு 10 மணிக்குள் உணவு விடுதிகள் மூடப்பட வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், வரும் மார்ச் 23ம் தேதிக்குள்…