Category: தமிழ் நாடு

​பெற்ற மகளை பலாத்காரம் செய்த குடிகார தந்தை:  இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மதுரை நீதிமன்றம் ஆலோசனை

மதுரை: குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ அளிக்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம்…

உற்சாகமாய் வாழ சில வழிகள்!

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய…

சென்னை காவல் துறை ஆணையர் மாற்றம்

சென்னை காவல் துறை ஆணையாளராக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக முதன்மை செயலாளர் அபூர்வா வர்மா வெளியிட்ட ஆணை விவரம்: சென்னை மாநகர காவல் துறை ஆணையாளர்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.94-ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா…

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட முடியாது: வைகோ பேட்டி

வரலாறு முக்கியம் அமைச்சரே.. டிசம்பர் 5 1996 தேதியிட்ட ஏவுகனை வார இதழில், “எதிர் காலம் எங்கள் கையில்” என்ற தலைப்பில்“ வெளியான வைகோவின் பேட்டி தொடர்ச்சி..…

ஜெயலலிதா பிரச்சாரம் உயிர்கொல்லும் பிரச்சாரம் – இளங்கோவன் பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. கூட்டணி 3–வது இடத்துக்கு…

அச்சிறுப்பாக்கத்தில் மாநாடு – வெள்ளையன்

வணிகர் தினத்தை முன்னிட்டு 33வது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு மேல்மருவத்தூரை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் வரும் 05.05.016 வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனை அப்பேரவையின் தலைவர்…

ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை தேவை – பாமக நிறுவனர் ராமதாஸ்

செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஓ.பன்னீர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

வெயில் இங்கே… நிழல் எங்கே? : கொதிக்கும் சேலம் மக்கள்

தமிகத்தின் அதிவெப்பமான மாவட்டங்களில் ஒன்றான சேலத்தில், ஒரு தன்னார்வலர் அமைப்பினர் சாலையெங்கும் வாசகங்களை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “வெப்பம் இங்கே…. நிழல் எங்கே?…. சேலமே குரல்…

மே தினம் – ஜெயலலிதா வாழ்த்து

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும்…