Category: தமிழ் நாடு

தமிழகத்தில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்யும் என…

4000 அங்கீகாரமற்ற பள்ளிகள்: கல்வித்துறை செயலர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை: அங்கீகாரம் இல்லாத, 746 பள்ளிகளை மூடக்கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் ஆஜராகும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த,…

தமிழ்நாடு விஹெச்பி மாவட்ட செயலாளர் கொலை: பழிக்குப்பழி சம்பவம்

ஓசூர்: ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பழிக்குப்பழியாக நடந்தது என்ற…

முன்னாள் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்! கணவர் தவிப்பு!!

திருவண்ணாமலை: திருமணமான 11நாளில் முன்னாள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார் புதுப்பெண். இதன் காரணமாக அவரை மணந்த கணவர் தவிப்புக்குள்ளானார். பெரணமல்லூர் அருகே திருமணமான 11 நாளில்…

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு! அரசு விழா தேவையா?

சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற…

காவிரி மேற்பார்வைக் குழு  உத்தரவு: தமிழகத்திற்கு அநீதி! : பெ. மணியரசன் குற்றச்சாட்டு

சென்னை: காவிரி மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை என்றும் காவிரி உரிமை…

சுவாதியை கொன்றது மணியா?:  “பேஸ்புக்” தமிழச்சி மீது போலீஸில் புகார்

ரவுண்ட்ஸ்பாய்: பேஸ்புக்ல அப்பப்ப பரபரப்பான கருத்துக்கள போடுறவரு பிரான்சுல இருக்கிற தமிழச்சி. சமீபமா, சவாதி கொலை வழக்கு பத்தி அப்பப்போ தீ வப்பாரு. “சுவாதியை கொன்னதா கைது…

ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனை

சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு கூறியுள்ளார். மென்பொறியாளர்…

தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணிக்கான ஆள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது. அதற்கான அப்ளிகேஷன் நிரப்பி உடனே அப்ளை செய்யுங்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இதற்கான…

“நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்!” :”தந்தி” டிவி பாண்டேவுக்கு சுப.வீ  திறந்த மடல்

“தந்தி” டிவி ரங்கராஜ் பாண்டேவுக்கு, சுப. வீரபாண்டியன் ஒரு திறந்த மடல் எழுதியிருக்கிறார். அதில், “உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மீது குற்றம் சாட்டும்போது, அவர்கள் பதில் அளிக்க…