உள்ளாட்சி தேர்தல்: 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள்! ஜெயலலிதா!!
சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா…
மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த விக்னேஷின் உடல் மன்னார் குடியில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பேரணியின்போது தீக்குளித்த விக்னேஷ் மருத்துவமனையில்…
மன்னார்குடி: காவிரி விவகாரத்துக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் இறுதி ஊர்வலம் இன்று மாலை மன்னார்குடியில் தொடங்க இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் வைகோ, சீமான் மற்றும் கட்சி தலைவர்கள்…
சென்னை: தமிழகத்தில் உள்ள மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் உடனே சுத்தம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே…
மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறுகிறது.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின், காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ், அந்த பேரணிக்கு முன்னதாக…
சென்னை: மிகப் பெரிய தலைவனாக வரவேண்டிய ஒருவன், இப்படி தற்கொலை முடிவை எடுத்துவிட்டான் என்று தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின்…
வேலூர்: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்புவின் பேக்கரி கல்வீசி தாக்கப்பட்டது. காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில்…
சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது தீ குளித்த விக்னேஷ் இன்று மரணமடைந்தார். அவரது உடலை…
சென்னை: தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அனைத்து துறைகளுக்கும்…