காவிரி: தமிழகத்திற்கு எதிராக “தமிழக” அமைச்சர்!
டில்லி: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து நீர் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்த கர்நாடக குழுவுடன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மத்திய…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து நீர் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்த கர்நாடக குழுவுடன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மத்திய…
விரைவில் தமிழகத்தின் 50 முக்கிய பகுதிகளில் அம்மா இலவச வைஃபை மண்டலங்களை அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் ,…
கிருஷ்ணகிரி: தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பூர்வீகம் கிருஷ்ணகிரிதான் என்றும், அவரை தமிழர் என்று அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ்த் திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று சந்தித்தார். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.…
அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக…
சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் இளவரசியும் மட்டுமே உள்ளனர். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சென்னை…
சென்னை: பாராலிம்பிக்கிம் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இன்று இரவு சென்னை திரும்புகிறார் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ…
மயிலாடுதுறை: திருமணத்துக்கு மறுத்த காதலியை, காதலன் கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் மயிலூடுதுறையை அடுத்த ஆக்கூர் அப்பராஜபுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.…
கோவையில் இந்துமுன்னணி தலைவர் சசிகுமார் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவை பகுதியில் வன்முறையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வன்முறையின்…
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமியான கரூர் தொழிலதிபர் அன்புநாதன் மீது அன்னிய செலாவனி (பெமா) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கூடிய…