முதல்வர் உடல்நிலை: டிராபிக் ராமசாமி வழக்கு! நான்கே நிமிடத்தில் தள்ளுபடி!!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. முதல்வரின்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. முதல்வரின்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குழு நேற்று இரவு சென்னைக்கு வந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி…
சென்னை: தமிழகத்தில் உள்ள இசேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை கலரில், அதுவும் உடனடியாக எடுத்து கொடுக்கப்படுகிறது. நேற்று முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனது மகளின் காதலனை திருமணம் குறித்து பேச வருமாறு வீட்டிற்கு வரவழைத்து அவரை வெட்டி கொலை செய்த தந்தை, காவல்நிலையத்தில்…
சென்னை: அரசே வருமானத்துக்காக மது விற்பதால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துள்ளதாக பிரபல சமுக சேவகி மேதா பட்கடர் கூறியுள்ளார். மது போதைக்கு எதிரான தேசிய பயணத்தை…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள் அங்கு ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஜெயலிலதா, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை…
தஞ்சை: படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் விசயத்தில் முன்னோடியாக இருப்பது தமிழ்நாடு. ஆனால் இங்கே ஒரு கல்லூரி மாணவர்கள், “சாப்பாட்டுக்கு பணம் கட்டிட்டோம்.. ஆனால் உணவின்றி…
வாட்ஸ்அப்பும் வதந்தியும் போல, திரைப்பாடலாசிரியர் சிநேகனும் சர்ச்சைகளும் பிரிக்கமுடியாததுதான் போல! ஆபாசமாக கவிதை எழுதியதாக ஒரு பெண் கவிஞர் குறித்து சர்ச்சை எழ, “இப்படி எழுதுபவர்களை மவுண்ட்…
ஈரோடு: காவிரி பிரச்சினையின் உச்சகட்டமாக, கர்நாடக பேருந்துகளை தமிழகத்திற்குள் வர விடாமல் திருப்பி அனுப்பப்பட்டன. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி…
சென்னை: தமிழக அரசின் ரேஷன் அரிசி கேரளாவுக்கு ரெயில் மூலம் கடத்தப்பட இருந்தது திடீர் சோதனை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ரெயிலில் பதுக்கி இருந்த 83 அரிசி…