Category: தமிழ் நாடு

கடினமான +2 வேதியியல் தேர்வுத்தாள் – நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வைகோ வலியுறுத்தல்

பனிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடப் பிரிவில் கேட்கப்பட்ட வேள்விகள் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல்…

ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% உயர்த்தும் பரிந்துரையை நிராகரிக்கவேண்டும் : வேல்முருகன்

ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% மடங்கு உயர்த்தும் பரிந்துரையை ஏற்காதே என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரெ.…

ஏழைகளை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்க வேண்டாம் – ராமதாஸ் வலியுறுத்தல்

ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்களை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்கும் முடிவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர்…

விஷ்ணுப்ரியா வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கருணாநிதி

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மர்ம மரணம் தொடர்பாக அவரது உறவினர் திமுக தலைவர் கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மர்ம மரணத்தில் உள்ள உண்மையை வெளியே…

எதற்கெடுத்தாலும் ஆணவ கொலை என்பதா? : யுவராஜ் கண்டனம்

கோகுல்ரா‌ஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், உடுமலைப்பேட்டை சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்…

விஸ்வரூபம் எடுத்த ‘வீட்டுக்காவல்’ பேச்சு : தலைகாட்டிய ஓ.பி.எஸ். – நத்தம்!

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் அதிமுக தலைமையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வைகோ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த குற்றச்சாட்டை…

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கு வைகோ எதிர்ப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றும் விவகாரம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முயற்சியால்,1957 ஆம் ஆண்டு, பிரதமர் ஜவஹர்லால்…

அதிமுக கூட்டணியில் மேலும் 5 கட்சிகள்!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு கட்சித்தலைவர் செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அகில இந்திய பார்வர்டு…

அதிகாரி டார்ச்சரால் 108 ஓட்டுனர் தற்கொலை முயற்சி

அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான 108 ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கடந்த ஆகஸ்ட்…