Category: தமிழ் நாடு

முதல் பேட்டியிலேயே சொதப்பிய சசிகலா!: வீடியோ

சென்னை: இந்தியா டுடே டி.வியின் தென்னக மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை இந்தியா டுடே…

நீட் தேர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை : மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மற்றும், மருத்துவ நுழைவு தேர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மருத்துவக்கல்வி நுழைவு தேர்வு (நீட்)…

ஏய்.. பீடா… பாத்துக்க.. அவ்வளவுதான் சொல்வேன்!: அலங்காநல்லூரில் திமிறிய கேப்டன்

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இன்று தேமுதிக சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: “ஏய்… பீடா….!…

ஜெ. சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ ஒப்புதல்!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்களாக…

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு தடை நீடிப்பு! சென்னை ஐகோர்ட்டு

சென்னை, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு தடை ஜனவரி 30ந்தேதி வரை நீடிப்பு செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு, விளை நிலங்களை வீடு…

டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்துக்கு தடை விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

டில்லி, சென்னை ஐகோர்ட்டின் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனம் ரத்து குறித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஜெயலலிதா ஆட்சியின்போது, அவர்களுக்கு விசுவாசமாக உள்ளவர்களை…

சசிகலாவின் முதல் பொது நிகழ்ச்சி!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி இன்று அவரால் தொடங்கி வைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முக்கிய நபர்கள் பங்கேற்கும் இந்தியா டுடே உலக…

சசிகலா கும்பல் கோடி கோடியாய் கொள்ளை! இது குறித்து சிபிஐ விசாரணை தேவை!: வைகோ ஆவேசம்

வரலாறு முக்கியம் அமைச்சரே: அக்டோபர் 2015 வாக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: “ஜெயலலிதா தோழி சசிகலா வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை…

தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்! அமீர் ஆவேசம்!!

சென்னை, விவசாயிகளை காப்பாற்ற முன்வராத தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் இயக்குனர் அமீர் காட்டமாக பேசினார். விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கத்தில் இளைஞர்கள்…

மத்தியஅரசு பொய் சொல்கிறது! அஇ வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு!!

சென்னை, வங்கிகளில் போதுமான அளவு பணம் உள்ளதாக மத்திய அரசு கூறுவது முற்றிலும் பொய் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சென்னை…