Category: தமிழ் நாடு

ஸ்பெஷல் வகுப்புக்கு வராமல் போராட்டத்துக்கு ஏன் சென்றாய்? மாணவி தற்கொலை முயற்சி

அருப்புக்கோட்டை, ஸ்பெஷல் வகுப்புக்கு வராமல ஏன் போராட்டத்துக்கு போனாய் என்று கண்டித்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார்…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கேவியட் மனு!

சென்னை, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது காரணமாக தமிழக அரசு இன்று மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. தமிழக…

தீய சக்தி நடராஜனை வேளியேற்றுங்கள்! சசிகலாவுக்கு கே.பி.முனுசாமி கோரிக்கை!!

சென்னை, பிரதமருக்கு, முதல்வருக்கும் உள்ள உறவை தம்பிதுரை சீர்குலைக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார். மேலும் தீய சக்தி நடராஜனை உடனே வேளியேற்றுங்கள் எனவும்…

காளையை திரும்ப பெறுவதாக மத்தியஅரசு அறிவிப்புக்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு!

சென்னை, காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ,இதற்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.…

மெரினா வன்முறை: நடந்தது என்ன? உண்மை அறியும் குழு இன்று அறிக்கை வெளியீடு

சென்னை, ஜல்லிக்கட்டுக்கான போராட்ட முடிவில் மெரினாவில் நடைபெற்ற வன்முறை குறித்து உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தி வருகிறது. அதன் அறிக்கை இன்று வெளியிடப்படும் என தெரிகிறது.…

மெரினாவை ஒட்டிய பகுதியில் காவல்துறை தேடுதல் வேட்டை தொடர்கிறது!

சென்னை, மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து நடைபெற்ற வன்முறை காரணமாக மெரினாவை ஒட்டி பகுதிகளில் காவல்துறையினரின் தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டு பேராட்டக்காரர்களை…

மெரினா: போராடிய கடைசி இளைஞர்களும் வெளியேறினர்!

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக போராடி வந்த இளைஞர்கள் நேறறு இரவு வெளியேறினார்கள். இதன் காரணமாக மெரினாவில் கடந்த 8 நாளாக நீடித்த ஜல்லிக்கட்டு போராட்டம்…

“மெரினாவில் நடந்தது போராட்டம் அல்ல! பிக்னிக்!”: முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கருத்து

சென்னை, சன்நியூஸ் விவாதத்தில் பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி மெரினாவில் நடந்தது போராட்டம் அல்ல பிக்னிக் என்றார். அவரது கருத்துக்கு ஜல்லிக்கட்டு குறித்த விவாதத்தில் கலந்து…

அமெரிக்கா வாருங்கள்… : பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியை அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் 45‌-வது அதிபராக கடந்த‌ 20-ஆம் தேதி பதவியேற்ற டிரம்ப், வெளிநாட்டுத்…

பொன். ராதாவை கமல் சந்தித்தது ஏன்? “பொறுக்கி” சுவாமி மீது கமல் புகார்?

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி போராடிய தமிழக இளைஞர்களை பொறுக்கிகள் என்று தரம்தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வந்தார் பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி. மேலும்…