Category: தமிழ் நாடு

போலீசாரின் கொடூர தாக்குதல்!: இமான் அண்ணாச்சியின் வாக்குமூல வீடியோ!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டம், வன்முறையில் முடிந்த சோகம் நாம் அறிந்ததுதான். காவல்துறையினரே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக ஏராளமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும்,…

2 மாதத்தில் 20 நாள் லீவு… தமிழகத்துக்கு ரூ. 80 ஆயிரம் கோடி இழப்பு

சென்னை: கடந்த இரண்டு மாதங்களில் 20 வேலை நாட்களை இழந்து தொழில் துறை ரூ. 80 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது…

சிறுமி வயிற்றை அடைத்த தலைமுடி சுருள்…டாக்டர்கள் அகற்றினர்

சென்னை: சிறுமியின் வயிற்றை அடைத்திருந்த தலை முடியை சென்னை டாக்டர்கள் அகற்றினர். 13 வயது சிறுமி ஒருவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு சரியாக உட்கொள்ளவில்லை,…

’பொறுக்கி’ சுவாமியை விரட்டியடித்த அமெரிக்கத் தமிழர்கள்!

சியாட்டல்: தமிழர்களை ‘பொறுக்கி’ என்று விமரிசித்த பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன், தமிழர்களை அடிக்கடி பொறுக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிவருகிறார். இதற்கு பலரும்…

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் மேல்மலையனூர் கோயில் விழாவுக்கு நீதிமன்றம் தடை! பக்தர்கள் அதிர்ச்சி!

விழுப்புரம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விழுப்புரம் மாவடட்டத்தில் உள்ள மேல்லையனூர் அங்காளம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.…

கவுரவ டாக்டர் பட்டத்தை ராகுல் டிராவிட் புறக்கணித்தது ஏன்?

\பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகம் அளிக்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 52வது ஆண்டு…

அறிவியல் மட்டுமே பழங்குடியின மாட்டு இனங்களின் வணிக நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும்

தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டு உதவுமா எனும் கேள்வி எழுத்துள்ளது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூறும்…

மெரினாவில் குவிந்த 413 டன் குப்பை

சென்னை: மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட களத்தில் இருந்து 413 டன் குப்பைகளை மாநகராட்சி அகற்றியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள்,…

விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியானது? பாதுகாப்பு வலையினூடே இலங்கை விமான சிப்பந்திகள் வெளியேறினர்!!

மதுரை, மதுரை விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியானது. இலங்கையை சேர்ந்த விமான சிப்பந்திகள், விமான நிலைய பாதுகாப்பு வேலியை நீக்கி வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று…

புதுச்சேரி: பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்! காரசார விவாதம்!!

புதுச்சேரி, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்.எல்.ஏ.,க்கள். போர்க்கொடி தூக்கினர். இதுகுறித்து இன்றைய சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 2017ம் ஆண்டின்…