தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் காற்றுடன் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…
சென்னை: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 20ந்தேதி வரை மழை தொடரும்…
சென்னை: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 20ந்தேதி வரை மழை தொடரும்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சம் இலக்கை…
சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்தியஅரசுமீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு…
மாகாளி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர், கோவை மாவட்டம் தல சிறப்பு : கருவறையில் மாகாளியம்மன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி அருள்புரிவது சிறப்பு. பொது…
சென்னை: நீட் தேர்வு அன்று ஏற்பட்ட மின்தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட என்டிஏவுக்கு தடை விதித்து…
சென்னை; டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை பரப்புகிறது என டாஸ்மாக் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு…
டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் இந்தியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான, காங்கிரஸ் எம்.பி. சசிதரர், திமுக…
திருவண்ணாமலை: அதிமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். இவரது விட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.…
காஞ்சிபுரம்: பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக…
சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். தமிழக சட்டப்பேரவை கடந்த மார்ச் 14 ஆம்…