சென்னை கடற்கரை டூ வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இரண்டு நாள் ரத்து
சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை…
சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை…
சென்னை: வரும் மே.29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை…
சென்னை; தமிழ்நாட்டின் வேங்கைவயல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோலவே மற்றொரு சம்பவம் திருப்பூர் அருகே அரங்கேறி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி…
சென்னை: நடப்பாண்டின் முதல் ஹஜ் பயணமாக தமிழ்நாட்டில் இருந்து 402 பேர் ஹஜ் சென்றுள்ளனர். அவர்களை தமிழ்நாடு அமைச்சர் சா.மு.நாசர் வழி அனுப்பி வைத்தார். இந்த ஆண்டில்,…
சென்னை: அரசு ஊழியர்களை மகழ்ச்சிப்படுத்தும் வகையில், இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,…
சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக, டாஸ்மாக் இயக்குநர் விசாகன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வீடுகளில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1000…
சென்னை: டாஸ்மாக் இயக்குனர் விசாகன் வீடு அருகே கிழிந்த நிலையில் ஏராளமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது…
சென்னை: தி.மு.க.வின் 4 ஆண்டு சாதனைகளை விளக்குகிற புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக ஆட்சி 4 ஆண்டுகளை…
நெல்லை: மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை எப்போது? என்பது குறித்து அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். காலம் கனியும்போது மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை…
சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி.…