Category: தமிழ் நாடு

ஏர்செல்-மேக்சில் வழக்கில் இருந்து மாறன் பிரதர்ஸ் விடுவிப்பு! நீதிபதி

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் பிரதர்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தனி நீதிபதி ஓ.பி.சைனி கூறியுள்ளார். கடந்த இரண்டு வருங்களாக நடைபெற்று வந்த ஏர்செல் மாக்சிஸ் மாறன் சகோதரர்களுக்கான…

மதுரை கலெக்டருக்கு 6 வாரம் சிறை! மேலூர் கோர்ட் அதிரடி உத்தரவு!!

மேலூர். கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்க மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட் உத்தரவிட்டது. இது அந்த…

விபத்துக்கள் காணொளி அல்ல? எங்கே செல்கிறது மக்களின் மனநிலை….

விபத்துக்கள் காணொளி அல்ல? அதை ஸ்மார்ட் போனில் படம் எடுப்பதையும், வலை தளங்களில் பதிவேற்றுவதையும் உடனே நிறுத்துங்கள்…. சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை பார்வையிடுபவர்கள், விபத்தினால் பாதிக்கப்பட்டவர் களுக்கு…

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு! சபாநாயகர் அறிவிப்பு

சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இந்திய ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழக பொறுப்பு ஆளுநர்…

10 ரூ. நாணயங்களை வாங்காவிட்டால் புகார் அளிக்கலாம்

தமிழகம் முழுவதும் ரூ.10 நாணயங்கள் செல்லாது என வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வாங்க மறுத்து வருகின்றனர். மேலும் பேருந்துகளில் பயணத்தின்போதும் ரூ.10 நாணயங்கள் வாங்க நடத்துனர்கள்…

ஹிப் ஹாப் ஆதி, லாரன்ஸ் ஆகியோரை போட்டு வாங்கிய சீமான்! வீடியோ

செய்தியாளர் சந்திப்பில், “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மனைவி நகையை அடகு வைத்து, மாணவர்களுக்கு உணவு அளித்தேன்” என்று நடிகர் லாரன்ஸ் கூறியதை, சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம்…

பயிர் கருகியது: மேலும் ஒரு விவசாயி தற்கொலை!

தேனி, பயிர் கருகியதை கண்ட விவசாயி பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் மரணம் செய்து…

2ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜாமீன் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

டில்லி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் முன்ஜாமீன் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்து உள்ளார். இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரு…

சென்னை கடலை சுத்தப்படுத்த வாருங்கள் இளைஞர்களே!

சென்னை, கப்பல்கள் மோதலால் டேங்கர் கப்பலில் இருந்து கடலில் கொட்டிய எண்ணை அகற்ற இளை ஞர்கள் உதவ வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எண்ணூர் துறைமுகம்…

போராட்டத்தில் பின்லேடன் படம்! முதல்வரை ஏமாற்றிய போலீசார்!!

சென்னை, சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் மாணவர்கள் போராட்டத்தின்போது பின்லேடன் படத்தை வைத்துக்கொண்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். இதை நம்பிய…