பிப். 5ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
சென்னை: பிப்ரவரி 5ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முன்னிலையில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: பிப்ரவரி 5ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முன்னிலையில்…
சென்னை, கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை அகற்ற புதிய உத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். எண்ணூர் துறைமுகம் அருகே…
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 29ந்தேதி கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும்…
கோவை: கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமான `ஆதியோகி’ என்ற சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.…
அரியலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூரில் கடந்த ஜனவரி 14ம் தேதி தலித் பெண் நந்தினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். தந்தை இல்லாததால் சித்தால்…
சென்னை, அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிளை நியமனம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்து உள்ளார். அ.இ.அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு…
லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் மொபைல் போன் நம்பர்கள் விற்பனை செய்து வரப்படும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மொபைல் போன் ரீசார்ஜ் செய்யப்படும் கடைகளில் இந்த…
சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளதன் மூலம் நீதி வென்றுள்ளது, நீதி…
அரியலூர்: அரியலூர் அருகே தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த இந்துமுன்னணி நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் வலுத்துள்ளது. அரியலூரை அடுத்த செந்துறை…
கடலூர், கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை கைது ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சிறைச்சாலைகளில் கைதிகள் தற்கொலை செய்வது வருவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சுவாதி கொலை…