Category: தமிழ் நாடு

நந்தினிக்கு நீதி கேட்ட கமல்! வரவேற்கும் நெட்டிசன்கள்!

அரியலூரைச் சேர்ந்த தலித் சிறுமி நந்தினி, கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார்.…

அன்புமணி நலம்! பா.ம..க அறிக்கை!!

சென்னை, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் தற்போது நலமாக இருக்கிறார். நாளை வீடு திரும்புகிறார் என்று பா.ம.க. தலைமைநிலையம் செய்தி வெளியிட்டு உள்ளது. திடீர் உடல்நலமில்லாமல் பெங்களூரு…

எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மரணம்: மாடியில் இருந்து தவறி விழுந்தார்

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான க.சீ.சிவகுமார் பெங்களூருவில் நேற்று மாலை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தை சேர்ந்தவர் க.சீ.சிவகுமார்…

கும்மிடிப்பூண்டி அருகே தங்கக்கட்டிகள் பறிமுதல்! நால்வர் கைது

சென்னை: சொகுசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில்…

வாளியில் அள்ளுவதுதான் டிஜிட்டல் இந்தியாவா? கனிமொழி காட்டம்

சென்னை, கடலில் கலந்துள்ள எண்ணை கழிவுகளை வாளியில் அள்ளுவதுதான் டிஜிட்டல் இந்தியாவா என்று கேள்வி எழுப்பினார் திமுக எம்.பி. கனிமொழி. சென்னை எண்ணூர் கடல்பகுதியில், கப்பல்கள் மோதியதால்…

மதுரை, அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு!

மதுரை, மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில்…

எண்ணூர் எண்ணை கசிவை எப்படி நீக்கலாம்?  : விரிவான பேட்டிகள், தகவல்கள்

கடந்த வாரம் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரு சரக்கு கப்பல்கள் மோதியதில், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. மீனவர்கள்…

100 திருக்குறள்களை ஒப்பிக்க வேண்டும்: நூதன தண்டனை அளித்த நீதிபதி

கோவை, குற்றச்சாட்டுக்கு ஆளான மூவர், 100 திருக்குறள்களை அதற்குரிய விளக்கங்களுடன் ஒப்பிக்க வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளார் மேட்டுப்பாளையம் நீதிபதி.. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே…

பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை! சிதம்பரம் குற்றச்சாட்டு!!

சென்னை, மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். சென்னை லயோலா கல்லூரியில் மத்திய அரசின் பட்ஜெட்…

நெஞ்சுவலியால் அன்புமணி மருத்துவமனையில் அனுமதி: தற்போது நலம்

பெங்களூரு: பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தர்மபுரிக்கு…