Category: தமிழ் நாடு

சசிகலா, பன்னீருக்கு ஆதரவாக திமுக.வில் குஸ்தி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக.வில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே அதிகாரப் போர் இலை மறைவு காய் மறைவாக நடந்து வருகிறது. இருவரில் யாரை ஆதரிப்பது…

அரசியல் ஆழம் பார்க்க ஆசை….வருகிறான் முனி

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இளைஞர்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர்…

திருநங்கைகளுக்கு தனி கழிப்பிடம்… தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: பொது இடங்களில் திருநங்கைகளுக்கு கழிப்பறை அமைக்கக்கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்பியம் பகுதியைச் சேரந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

சரவண பவன் ஓட்டல்களுக்கு சீல்… மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஓட்டல் உள்பட அதன் 9 கிளைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு…

ஜல்லிக்கட்டு சட்டம்: 2014-ம் ஆண்டு தீர்ப்புக்கு மாறாக உள்ளது! உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

டில்லி, தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும்…

கப்பல்கள் மோதல் – எண்ணை கசிவு: சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் கடலில் எண்ணை கசிந்தது. இதனால்…

ஜல்லிக்கட்டு சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

டில்லி, தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. தமிழக இளைஞர்களின் போராட்டம் காரணமாக, தமிழக…

தடுப்பணை: உச்ச நீதி மன்றத்தில் கேரளா மீது தமிழகம் வழக்கு! ஓபிஎஸ்

சென்னை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு மீது தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.…

சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு!

சென்னை, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் இன்று தமிழக…

ஜல்லிக்கட்டு வன்முறை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்!  முதல்வர் அறிவிப்பு

சென்னை, இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்து…