Category: தமிழ் நாடு

ஜெயலலிதாவைப்போல ஓ.பி.எஸ்ஸும் 110க்கு வந்துட்டாரு!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் பல அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிடுவார். இந்த விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது, பிற எம்.எல்.ஏ.க்கள் இது குறித்து கருத்து…

ஜல்லிக்கட்டு: நீச்சல் வீரரை முடமாக்கிய காவல்துறை தடியடி!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடியில் நீச்சல் வீரர் ஒருவர் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். ஒருவாரமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து, சென்னை…

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி. துறையில் வேலை வாய்ப்பு: சென்னையில் தேர்வு!

அமெரிக்காவின் பிளக்ஸ் (FLEX) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. வரும் 4ந்தேதி (சனிக்கிழமை) நேர் காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு…

“எங்களுக்கு உதவியவர் விஜயகாந்த்தான்!” : கலவர நடுக்குப்பம் மக்கள் நெகிழ்ச்சி!

ஜல்லிக்கட்டு கலவரத்தின் போது, கடந்த 23ஆம் தேதி நடந்த வன்முறையில் சென்னை மெரீனா அருகில் உள்ள நடுக்குப்பம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்குள்ள மீன் மார்க்கெட் கொளுத்தப்பட்டது.…

பிப்.10ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

சென்னை: அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை…

கழிவுநீரை திறந்து விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்! புதிய மசோதா தாக்கல்

சென்னை, சென்னை தெருக்களில் கழிவுநீரை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சி துறை…

பாம்பாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள்: கேரள அரசு தீவிரம்!!

இடுக்கி, கேரளாவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர், உடுமலை வழியாக செல்லும் பாம்பாற்றில் இரண்டு தடுப்பணை கட்ட கேரள அரசு முன்வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் மற்றும்…

ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா? காந்திஜி பற்றி கமல் கவிதை

இன்று மகாத்மா காந்தியின் 70வது நினைவு நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நடிகர் கமலஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் காந்திஜி குறித்து கவிதை எழுதி…

“ஃப்ரீ செக்ஸ்” விலங்கு  பெண்மணி ராதா ராஜன் மீது அவதூறு வழக்கு!

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, “ஃப்ரீசெக்ஸ் என்று சொன்னால் மெரினாவில் 50000 பேர் கூடுவார்கள்” என மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியிருந்தார் விலங்கு நல ஆர்வர் என…

ஸ்டாலினை மன்னிப்பு கேட்கச் சொல்ல நடராஜனுக்கு தகுதியில்லை!:  தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா ஆவேசம்

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு கலவரத்திற்கு கரணம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து தி.மு.க.…