’ஓட்டுப்போடு’ – ராப் இசையில் பிரச்சார பாடல்
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் விழப்புணர்வு பாடலுக்கான குறுந்தகடு வெளியிடப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகட்டினை ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘…
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் விழப்புணர்வு பாடலுக்கான குறுந்தகடு வெளியிடப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகட்டினை ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘…
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கூட்டணி தலைவர்கள் சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணிக்கு குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,…
ஆடுகளம் படத்துக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்றார் கிஷோர். தொடர்ந்து எங்கேயும் எப்போதும், பயணம், காஞ்சனா, காக்கா முட்டை, விசாரணை உள்பட பல படங்களுக்கு பட…
கடன் தள்ளுபடி கோரி உழவர்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் கடன்…
பாமக நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை மீனவர்களுக்கு 150 படகுகளையும், 300 பேருக்கு மீன்பிடி கருவிகளையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்களை…
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (2.4.2016) அண்ணா அறிவாலயத்தில் பெருந்தலைவர் காமராஜர் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் பெருந்தலைவர் அவர்களின் இளைய சகோதரரின் மகள் சந்திரா,…
திருச்சி உறையூரில் நேற்று முன்தினம் இரவு தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில மகளிர் அணி…
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தினேஷ் இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே தேமுதிக நிர்வாகிகள் பலரும்…
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என இந்தியா டிவி மற்றும் சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியானாலும், அதன் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில்…
தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரிஅனந்தன் வெளியிட்ட அறிக்கையில், ”பீகார் சட்டசபையில் மதுஒழிப்பு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி சட்டமாக்கி இருக்கிறார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார். வள்ளுவர் வழியில்…