நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலைக்கு காரணம் என்ன ?
சின்னத் திரையில் பிரபல நடிகராக இருந்த சாய் பிரசாந்த், பெரிய திரையில் சமீபமாக தலைகாட்ட ஆரம்பித்தார். . இன்று அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினரை மிகுந்த…
சின்னத் திரையில் பிரபல நடிகராக இருந்த சாய் பிரசாந்த், பெரிய திரையில் சமீபமாக தலைகாட்ட ஆரம்பித்தார். . இன்று அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினரை மிகுந்த…
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சங்கர். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த19…
புதிய பகுதி: ஊடக குரல் பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. ஊடகத்துறை மேல் அவர்களுக்கு…
சென்னைக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்கள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோ.பாலன் (40), கோட்டக் மகிந்திரா என்ற தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடன் வாங்கினார்.…
தஞ்சை மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாததால் தாக்கப்பட்ட விவசாயிக்கு கடனை அடைக்க உதவி செய்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன்…
கடந்த பாராளுமன்ற தேர்தலைப்போலவே வரும் சட்டமன்ற தேர்தலிலும் பலமான பலமான கூட்டணியை அமைத்துவிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்தது தமிழக பாஜக. கூட்டணியில் இருந்த ம.தி.மு.க.,…
“மேடைப்பேச்சு, திராவிட கலாச்சார அரசியல் முதலானவை குறித்து ஆய்வுசெய்து கவனிக்கத்தக்க கட்டுரைகளையும் Tamil Oratory and the Dravidian Aesthetic: Democratic Practice in South India.…
கூட்டணிக்கு அழைத்த அனைத்து தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றி -விஜயகாந்த் திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி அதிமுக என்றால் அனைத்திலும் தில்லு முல்லு என்று பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக…