Category: தமிழ் நாடு

இன்று மூத்த அணு விஞ்ஞானி மரணம் : முதல்வர் இரங்கல்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மூத்த அணு விஞ்ஞானி எம் ஆர் சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அணுசக்தி திட்டத்தில் முக்கிய பங்கு…

நாளை ரயில்கள் நேரம் மாற்றம்

சென்னை நாளை சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”திருவனந்தபுரம் கோட்டத்தில் காயங்குளம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வண்டி எண்:…

அம்பேத்கர் சிலை அவமதிப்பு : செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தர்மபுரியில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் டெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், “தர்மபுரி மாவட்டம்,…

ராணிமேரி கல்லூரி கட்டிடம் உள்பட உயர்கல்வித் துறை சார்பில் கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம் உள்ளிட்ட உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார்…

நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

திருச்சி நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி – மயிலாடுதுறை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது தெற்கு ரயில்வே வின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி,…

ரூ.527 கோடியில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை: ரூ.527 கோடியில்வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தென்மேற்கு…

ரூ.14.66 கோடி செலவில் 5 முடிவுற்ற சிஎம்டிஏ பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: ரூ.14.66 கோடி செலவில் 5 முடிவுற்ற சிஎம்டிஏ சார்பில் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்…

குவாரியில் கற்கள் சரிந்து விபத்து 5 தொழிலாளர்கள் பலி! இது சிவகங்கை சம்பவம்…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் கற்கள் சரிந்து தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: பாக்ஸ்கான் நிறுவனம். தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில்…