Category: தமிழ் நாடு

சுமூக முடிவை எட்டிய சாம்சங் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை

சென்னை தமிழக அமைச்சர் கணேசன் முனிலையில் சாம்சங் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை சுமூக முடிவை எட்டியுள்ளது. கடந்தாண்டு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும்…

மாணவர் சேர்க்கை சரிவு : தொடரும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடல்

சென்னை டிப்ளமோ படிப்புக்கு மாணவர் சேர்க்கை குறைவால் இந்த ஆண்டு 15 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழக உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 56 அரசு…

தையல்நாயகி திருக்கோயில், பொய்யாத நல்லூர், அரியலூர்

தையல்நாயகி திருக்கோயில், பொய்யாத நல்லூர், அரியலூர் தல சிறப்பு : வைத்தீசுவரன் கோயில் தையல்நாயகியின் மூத்த சகோதரியே இங்குள்ள தையல்நாயகி என்பது சிறப்பு. பொது தகவல் :…

அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல! உச்ச நீதிமன்றம் காட்டம்…

சென்னை: அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசாலை (சத்திரம்) அல்ல இலங்கை தமிழர் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து…

கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி: அரசு நடவடிக்கை எடுக்காவிடில் அதிமுக போராட்டம் நடத்தும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கா விட்ல், அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை…

மணல் குவாரி வழக்கு:  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்

மதுரை: மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்…

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – விவரம் அறிவிப்பு…

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை (மே 20ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எதிரான தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், செல்வப்…

இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது! டிஜிபி

சென்னை: இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்…

ரூ. 457 கோடியில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். செனையில் இன்று நடைபெற்ற நிகர்ச்சயில்,…