காவல்துறையில் கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: தமிழ்நாடு காவல்துறை உள்பட பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் . பணிக்காலத்தில் உயிரிழந்த காவலர்களின்…