Category: தமிழ் நாடு

கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கீழடியில் நடைபெற்றுவந்த அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கீழடியில் ‘வைகை நதி…

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுத்தால்…..: தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: ராகுல் நிகழ்ச்சியை நடத்திய ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுத்தால் தமிழக கடுமையான விளைவுகளை சந்திக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவல் கே.எஸ்.அழகிரி கடுமையாக…

சிலை மோசடி: முன்னாள்  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி கைது

காஞ்சிபரம்: சிலை மோடி தொடர்பாக முன்னாள் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இன்று கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம், ஏகாம்பர நாதர்…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வீடியோக்களை இணையத்திலிருந்து அகற்றுங்கள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்திலிருந்து அகற்றுமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடுமை…

அடையாளம் வெளியிடப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: பொள்ளாச்சி பாலியல் கொடுமை மற்றும் ஆபாச வீடியோ வழக்கில், அடையாளம் வெளியிடப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: திருப்பூர்-கே.சுப்பராயன் ;நாகப்பட்டினம்-எம்.செல்வராசு

சென்னை: திமுக கூட்டணியில் 2 மக்களவை தொகுதிகளை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம்…

90 வயது முதியவரை வைத்து இயக்கும் இயக்குனர் அருண் பிரபு…!

இயக்குனர் அருண் பிரபு, தற்போது இயக்கி வரும் படம் ‘யாழ்’ இந்த படத்தில் 90 வயது நிரம்பிய எஸ்.என். பட் என்பவரை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார். நடிகர்…

மதுரை, கோவை தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தது சிபிஎம் கட்சி…

மதுரை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற…

தார் பற்றாக்குறை : செப்பனிடப்படாத சென்னை சாலைகள்

சென்னை தார் பற்றாக்குறையால் சென்னை சாலைகள் செப்பனிடப்படாமல் மேலும் பழுதடந்து வருகின்றன. சென்னை நகர சாலைகள் பல செப்பனிடாமல் உள்ளன. குறிப்பாக நகரில் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகள்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: தன்மீதும், தனது மருமகன் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பதாக ஸ்டாலின் தகவல்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தன்மீதும், தனது மருமகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பபட்டு உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். குலைநடுங்க…