Category: தமிழ் நாடு

39 தொதிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 1587 வேட்புமனுக்களில் 932 மனுக்கள் ஏற்பு: சத்யபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடி வடைந்தது. 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 1587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதில்…

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி: மதுரையில் கம்யூ.வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

மதுரை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்டு வேட்பாளரை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தால்,…

5 மாநிலங்களில் சிக்கலை சந்திக்கும் நரேந்திர மோடி

புதுடெல்லி: நாடாளுமன்றத்திற்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் 3 முக்கிய மாநிலங்களில் தற்போது எதிர்ப்பலை வீசுவதால், நரேந்திர மோடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. உத்திரப்பிரதேசம், மராட்டியம்,…

காவல்நிலைய சிசிடிவி பதிவை பாதுகாக்க வேண்டும் : தகவல் ஆணையம் உத்தரவு

பொள்ளாச்சி பொள்ளாச்சி காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள நல்லாம்பள்ளி என்னும் ஊரை…

தமிழ்நாடு நெடுஞ்சாலை 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 20 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை நாடெங்கும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்துள்ளன. அந்த…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கிண்டல்கள் – அச்சத்தில் பாமக வேட்பாளர்கள்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் குறித்த கிண்டல் – கேலிகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள்…

முதலிடம் பிடித்த தமிழ்நாடு! – எந்த விஷயத்தில் தெரியுமா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்…

மெல்ல மெல்ல உயரும் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை… தலை நிமிரும் தமிழகம்..

சினிமாவில் மட்டுமல்ல- தேர்தலிலும் பெண்கள் ஆதரவு தூக்கலாக இருந்தால் ‘சொல்லி அடிக்கலாம்’ என்பது வரலாறு கற்றுக்கொடுத்துள்ள பாடம். இதை உணர்ந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் –…

பயனாளிகள் பல கட்டங்களாக கண்டறியப்படுவார்கள்: ப.சிதம்பரம்

சென்னை: காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் பல கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்றும், அதில் பயனடையும் குடும்பங்கள் பல கட்டங்களாக கண்டறியப்படுவார்கள் என்றும் முன்னாள்…

3தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை

டில்லி: இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் 21…