Category: தமிழ் நாடு

மகள் திருமணத்துக்காக 6மாதம் பரோல் கேட்டு நளினி மனு: தமிழகஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தனதுக்கு 6மாதம் பரோல் வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்…

மோடிக்கு ஆதரவு தெரிவித்த முதியவர கொலை : பாஜக தகவல் – போலீஸ் மறுப்பு

ஒரத்தநாடு தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியில் 77 வயதான கோவிந்தராஜன் என்னும் முதியவர் மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால் கொல்லப்பட்டதாக பாஜகவினர் தெரிவித்துள்ளதை காவல்துறையினர் மறுத்துள்ளனர். தமிழகத்தில்…

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை: தேர்தல் ஆணையர்

சென்னை: வாக்குப்பதிவின்போது, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் 18ந்தேதி வாக்குப்பபதிவு…

வேலூர் அருகே அதிமுக பணப் பட்டுவாடா! ரூ. 1,58,900 லட்சம் பணத்துடன் ஒருவர் கைது

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர்…

8வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: பொன்னாரின் திமீர் பேச்சு

நாகர்கோவில்: சேலம் சென்னை 8வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது , அந்த திட்டத்தை மக்கள் விரும்புகின்றனர் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருண்ஷன் கூறி உள்ளார்.…

“மோடி அரசின் மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் அஞ்ச வேண்டும்?”

ரஃபேல் முறைகேடு தொடர்பான மறுசீராய்வு வழக்கில், பத்திரிக்கைகளில் வெளியான ஆவணங்களையும் புதிதாக இணைத்துக்கொள்வது என உச்சநீதிமன்றம் எடுத்திருக்கும் முடிவு, மோடி அரசுக்குப் பின்னடைவு என்று கருத்துக் கூறியுள்ள…

ஓட்டு ரூ.2ஆயிரம் விநியோகம்: ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கூறி…

இரவில் அடிக்கடி மின்வெட்டு: பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திமுக வேட்பாளர் தமிழச்சி புகார்

சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அந்த சமயங்களில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி…

18ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகம் உள்பட 97 தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

சென்னை: வரும் 18ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக்ததில் நாடாளுமன்றம் , 18 சட்டப் பேரவைத் தொகுதி களின் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் நாடு முழுவதும்…

திருச்செந்தூர் அருகே காரில் எடுத்து வந்த ரூ.40 லட்சம் பறிமுதல்….

சென்னை: திருச்செந்தூர் அருகே காரில் எடுத்து வந்த ரூ.40 லட்சம் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள…