Category: தமிழ் நாடு

ஈபிஎஸ், ஓபிஎஸ் இன்று டில்லி பயணம்! அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?

டில்லி: மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க,இன்று மாலை டில்லியில் தேசிய ஜனநாயக கட்சியினர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று டெல்லி…

நாடாளுமன்ற தேர்தல்2019: தமிழக அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்

சென்னை: 17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசியல்கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி திமுக. 2.23 கோடி வாக்குகள் பெற்று அபார வெற்றி…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கையை கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் குலைநடுங்க வைத்த…

தமிழகத்தில் பாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை: வேல்முருகன்

சென்னை: பாமகவுக்கு இனி தமிழகத்தில் அரசியல் எதிர்காலம் இல்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் கூறி உள்ளார். லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக…

குடிநீர் பஞ்சம் போக்க புழல் சிறையில் புதிய முயற்சி

சென்னை சென்னை நகரில் உள்ள புழல் சிறையில் குடிநீர் பஞ்சத்தை போக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை…

14 நாட்களுக்குள் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா: வசந்தகுமார் எம்.பி.

சென்னை: கன்னியாகுமரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன்ராதாகிருஷ்ணனை தோற்கடித்து அமோகமாக…

ஜூன் 3ந்தேதி: திமுக சார்பில் கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

சென்னை: திமுக சார்பில் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் திமுக…

தமிழக எதிர்கட்சிகளின் 37 எம்பிக்கள் எவ்வாறு முக்கியத்துவம் உள்ளவர்கள்?

சென்னை தற்போது வெற்றி பெற்றுள்ள 37 எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் செயல்பாடு குறித்த விளக்கம். நேற்று நடந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில்…

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: மூவர் கைது

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரையடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி…

ஆலங்குடி அருகே நாய் கடித்து இறந்த புள்ளிமான்: வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு…