Category: தமிழ் நாடு

களக்காட்டில் தொடர் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கொசுக்கடியில் தவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காட்டில் சமீப நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல்-…

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை: மாதர் & மாணவர் சங்கத்தினர் போராட்டம்

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர்…

மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

முசிறி பகுதியில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். முசிறி பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக…

காதலித்து பெண்ணை ஏமாற்றிய நபர்: திருமணத்திற்கு மறுத்ததால் கைது

காதலித்து உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே உள்ள தாசரிபட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் மருதநாயகம். மில் தொழிலாளி.…

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: போலீசார் விசாரணை

நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாளக்காள். இவருக்கு மாரிச்சாமி என்பவருடன்…

ஏஎன்-32 ரக விமானப்படை விமான விபத்து: பலியான 13 பேரில் தமிழகத்தை சேர்ந்த வீரரும் பலி

டில்லி: ஏஎன்-32 ரக விமானப்படை விமான விபத்தில், பலியான 13 பேரில் தமிழகத்தில் கோவையை சேர்ந்த வீரரும் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த…

குரூப்-4 தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி இன்று குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்குமாறு…

தண்ணீர் பிரச்சினை: பெண்ணை கத்தியால் குத்திய சபாநாயகரின் டிரைவர் கைது!

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் தண்ணீர் பிரச்சினையில் பெண்ணை கத்தியால் குத்திய சபாநாயகரின் டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னையை சுற்றி உள்ள ஏரிகள்…

சபரிநாதன், தேவி நாச்சியப்பன்: தமிழக எழுத்தாளர்கள் 2 பேருக்கு சாகித்ய அகாடமி விருது!

டில்லி: இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி வழங்கும் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு எழுத்தாளர்களுக்கு விருது கிடைத்துள்ளது. ‘வால்’ என்ற…

ஜிப்மரில் சிகிச்சை பெறும் கடலூர் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: புனே ஆய்வுக்கூடம் தகவல்

புதுச்சேரி: கடலூர் தொழிலாளி காய்ச்சல் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், அவரது…