Category: தமிழ் நாடு

நாகர்கோவிலில் வங்கி மோசடி செய்த இளைஞர்: போலீசார் தீவிர விசாரணை

நாகர்கோவிலில் வங்கியை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரத்தை…

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே பணம் பறிப்பு: பொதுமக்கள் அச்சம்

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை நகரில் நாள் தோறும் தனியாக நடந்து செல்பவர்களை…

பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி: போலீசார் தீவிர விசாரணை

புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி செய்த மேனேஜரை போலீசார் தேடி வருகிறார்கள். புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனி…

மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தது எப்படி ?: வெளியானது அதிர்ச்சி தகவல்

பல்லடத்தில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானது எப்படி என்பது குறித்து உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு…

குடும்பத் தகராறு எதிரொலி: விஷம் குடித்த ஒருவர் தற்கொலை

மானூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த…

மோட்டார் சைக்கிள் மீது மினி சரக்கு வேன் மோதல்: ஒருவர் பலி

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தக்காளி பாரம் ஏற்றி வந்த மினிசரக்கு வேன் மோதியதில், வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில்…

தர்மபுரியில் மிதமான மழை: வாகன ஓட்டிகள் அவதி

தர்மபுரியில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மிதமான மழை பெய்தததன் காரணமாக, வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதி அடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தின் நகரப் பகுதியில் நேற்று காலை முதல்…

டாஸ்மாக் ஊழியர் மீது கொதுக்கும் எண்ணை ஊற்றிய கும்பல்: போலீசார் விசாரணை

மதுரை டாஸ்மாக் பாரில் தகராறு செய்து பணம் பறித்த கும்பல் ஊழியர் மீது, கொதிக்கும் எண்ணை ஊற்றிவிட்டு தப்பிய 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

ராஜராஜ சோழன் மீதான குற்றச்சாட்டுக்கு சரித்திர சான்றுகள் உள்ளதா? பா.ரஞ்சித்துக்கு சீமான் கேள்வி

சென்னை: ராஜராஜ சோழன் மீதான குற்றச்சாட்டுக்கு சரித்திர சான்றுகள் எதுவும் உள்ளதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.…

நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 16 தடுப்பணைகளை உடனே சரி செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கோவை: நொய்யல் ஆற்றில் பழுதாகியுள்ள 16 தடுப்பணைகளை உடனே சரி செய்யக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு…