விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய 5வது முறையாக மேலும் 6 மாதம் அவகாசம்! தமிழகஅரசு அரசாணை
சென்னை: தமிழகத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து தமிழகஅரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது 5வது முறையாக நீட்டிக்கப்பட்டு…