அத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர்! 4மணிக்கு பிறகு பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சாமி…