Category: தமிழ் நாடு

அத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர்! 4மணிக்கு பிறகு பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சாமி…

காவல்துறையினரை மிரட்டுபவர்களை இரும்புகரம் கொண்டு அடக்குங்கள்! உயர்நீதி மன்ற நீதிபதி

மதுரை: காவல்துறையினரை மிரட்டுபவர்களை இரும்புகரம் கொண்டு அடக்குங்கள் என்று தமிழக அரசக்கு உயர்நீதி மன்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே வேளையில், நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில்…

தமிழிலும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள்: டி.ஆர்.பாலுவிடம் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி உறுதி

டில்லி: தமிழிலும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் மொழி பெயர்த்து வெளியிட வலியுறுத்தி தலைமை நீதிபதியை சந்தித்த திமுக எம்.பி டி.ஆர்.பாலுவிடம், திமுகவின் கோரிக்கையை பரிசீலித்து உரிய முடிவு…

முகிலன் குறித்து ஆந்திர காவல்துறையினரிடம் தமிழக சிபிசிஐடி விசாரணை!

சென்னை: சமூக செயற்பட்டாளர் முகிலன் கடந்த 5 மாதங்களாக காணாமல் போன நிலையில், கடந்த வாரம் திருப்பதி ரயில் நிலையத்தில், ரயில் நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டு,…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: சேலம் திமுக எம்பி பார்த்திபன் மீது வழக்கு பதிவு!

சேலம்: சேலம் தொகுதி திமுக எம்பி பார்த்திபன் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சுவிக்கியின் (Swiggy) முதன்மை திட்ட மேலாளராக பொள்ளாச்சி திருநங்கை நியமனம்..!

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் முதன்மை நிறுவனமான ஸ்விக்கி தனது நிறுவத்தின்…

சென்னை வந்தடைந்தது ஜோலார்பேட்டை குடிநீர் ரயில்! அதிகாரிகள் வரவேற்பு

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து மலர் அலங்காரத்தோடு புறப்பட்ட சென்னை குடிநீர் ரயில் இன்று மதியம் சென்னை வில்லிவாக்கம் வந்தடைந்தது. அதை அதிகாரிகள், பொதுமக்கள் வரவேற்றனர். சென்னையில் நிலவி…

2021க்குள் சென்னையில் அனைத்து மின்சார வயர்களும் புதைவட கம்பிகளாக மாற்றப்படும்! அமைச்சர் தங்கமணி

சென்னை: வரும் 2021ம் ஆண்டுக்குள் சென்னையில் உள்ள மின்பாதைகள் அனைத்தும், புதைவட மின்கம்பி களாக மாற்றப்படும் இதற்காக சென்னைக்கு மட்டும் ரூ.2567 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு…

ரூ.100கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

டில்லி: தமிழகத்தில் உள்ள நீர்வழித்தடங்களில் மாறு ஏற்படுவதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளதை எதிர்த்து, தமிழக அரசு…

நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை! உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை என்று என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது.…