Category: தமிழ் நாடு

சந்திரயன் 2 விண்கலத்தில் பயன்படுத்தப்படும் சேலம் இரும்பு காயில்கள் !

சந்திராயன் மற்றும் இதர விண்கலத்திற்கு சேலம் உருக்காலையில் இருந்து தயாரிக்கப்பட்ட, தரமான இரும்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் இஸ்ரோ இணைந்து,…

ரயிலில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் – சுத்திகரிப்புக்கு பின்னர் எங்கெங்கு விநியோகம்?

சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர், பெரம்பூர், அண்ணாநகர் மற்றும் அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னைக்கு…

கியர் கம்பிக்கு பதில் மரக்குச்சி : அரசு பேருந்தில் அவலம்

மதுரை மதுரை மாவட்டத்தின் மேலூர் பணிமனை அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கியர் கம்பிக்கு பதில் மரக்குச்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அரசு பேருந்துகள் பலவற்றில் பலவகை குறைகள்…

சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் கவலைக்கிடம் : மருத்துவமனையில் அனுமதி

சென்னை சிறை தண்டனை பெற்றுள்ள சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழகத்தின் புகழ்பெற்ற உணவு விடுதியான சரவணபவன் நிறுவனர் ராஜகோபால். இவர்…

சாதி, மத குற்றச்சாட்டை திறமையாக கையாண்ட அரசு அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள்..!

கடையநல்லூர்: தண்ணீர் பிரச்சினைனை சாதி மற்றும் மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்ற முயன்ற ஒரு நபரை, அரசு அதிகாரி ஒருவர் கடுமையான எச்சரிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்…

நேற்று அத்திவரதரை 2.5 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.

காஞ்சிபுரம் நேற்று அத்திவரதரை தரிசிக்க சுமார் 2.5 லட்சம் பேருக்கு மேல் வந்ததால் பக்தர்கள் நள்ளிரவு வரை தரிசனம் நடந்தது. காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

சான்றிதழ்களை பாதுகாக்க தமிழக அரசின் மின்னணு பெட்டகம்

சென்னை அனைத்து சான்றிதழ்களையும் பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு மின்னணு பெட்டகத்தை அறிமுகம் செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பிறப்பு சான்றிதழில் தொடங்கி மரணச் சான்றிதழ்…

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவம் குறைந்துவிடுமா? ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி

சென்னை: அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், என்ன கவுரவக் குறைச்சல் என அரசு ஆசிரியர்களுக்கு உயர்நீதி மன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக அரசு பள்ளிகளில்…

லோக் அதாலத்: தமிழகத்தில் இன்று 63,869 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 13ம் தேதி) லோக் அதாலத் நடத்தப்படும் என்று தேசிய சட்டப்பணி கள் ஆணைக்குழு தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று நடைபெற்ற லோக்…

வேலூர் மக்களவை தேர்தல்: தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ. 27 லட்சம் பறிமுதல்….! பரபரப்பு

வேலூர்: வேலூர் மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்தமுறை போலவே தற்போது திமுக பிரமுகர் ஒருவரின் தம்பி வீட்டில்…