Category: தமிழ் நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3வயது குழந்தை கடத்தல்…! போலீசார் தேடுதல் வேட்டை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான…

அனைத்து உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் வெளியிட வேண்டும் : ஜனாதிபதி

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புக்களும் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.…

தமிழைப் பாதுகாக்க 82 வயது கோவை தமிழறிஞரின் வித்தியாசமான முயற்சி!

கோயம்புத்தூர்: தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக, கோவையைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவர், கடிகாரம் தயாரித்து வித்தியாசமான முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். மாரியப்பன் என்ற பெயர் கொண்ட 82…

திறன் மேம்பாட்டு பயிற்சி – அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் தொடக்கம்

சென்னை: மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுத் திட்டம், தமிழகத்தில் விரைவில் தொடங்கவுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்திற்கு 3…

விரைவில் நான்தான் தமிழக காங் தலைவர்! கராத்தே தியாகராஜன்

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள தென்சென்ன மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் விரைவில் நான்தான்…

சென்னை தண்ணீர் பஞ்சம் – உண்மையான காரணம் என்ன?

சென்னை: தமிழக தலைநகரில் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு பருவமழை பொய்த்தது மற்றும் கடுமையான வெப்பம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த காரணங்களே கூறப்படுகின்றன. ஆனால், உண்மையான காரணம்…

மருத்துவ கல்வி சேர்க்கைக்கான கட் ஆஃப் மார்க்குகள் 100 வரை அதிகரிப்பு

சென்னை நடந்து முடிந்த முதல் சுற்று கலந்தாய்வின் படி மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 100 வரை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மருத்துவக் கல்வி…

நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை! ரு.41ஆயிரம் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.41 ஆயிரம் சிக்கியது. தமிழகத்தில் பல இடங்களில்…

உள்ளாட்சி உறுப்பினர்கள் இல்லாததால் அதிகாரிகளின்பிடியில் மாநகராட்சிகள்

சென்னை உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அதிகாரிகள் முடிவு எடுத்து வருகின்றனர். தமிழக்த்தில் உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நடைபெறாமல் உள்ளது.…

பொறியியல் கலந்தாய்வு: அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளையே விரும்பும் மாணவர்கள்

சென்னை: பொறியியல் கலந்தாய்யில் நடப்பு ஆண்டில், அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளையே பெரும்பாலான மாணவர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி களில் படிக்கும் மாணவர்களே…