Category: தமிழ் நாடு

திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அறிவிக்க நடவடிக்கை! சட்டமன்றத்தில் மா.பா.பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர். மா.பா.பாண்டியராஜன்,…

மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கில் இருந்து விடுவிப்பு: குருமூர்த்திக்கு டில்லி உயர்நீதி மன்றம் கண்டனம்

டில்லி: டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு குறித்து டிவிட்டரில் அவதூறாக பதிவிட்ட, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்…

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங். கூட்டணி எம்.பி.க்கள் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம்

டில்லி: தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி வருகிறது. இதை கண்டித்து, தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

வேலூர் மக்களவைத்தொகுதி தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு

சென்னை: வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5ந்தேதி நடை பெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது. வேலூர் மக்களவைத்…

மருத்துவப்படிப்புக்கு ஒரேஒரு அரசுப் பள்ளி மாணவி மட்டுமே தேர்வு! தமிழக கல்வித்துறையின் அவலம்

சென்னை: தமிழகஅரசு, மத்திய பாஜகஅரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டே, நீட் தேர்வை எதிர்ப்பதாக கண்ணாமூச்சி ஆடி வருகிறது. தமிழக அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு எதிர்…

புதிய கல்விக்கொள்கை குறித்து ரகசிய கருத்துக்கேட்பு கூட்டம் நிறுத்தம்! கோவை ராமகிருஷ்ணன் அதிரடி (வீடியோ)

கோவை: புதிய கல்விக்கொள்கை குறித்து கோவையில் ரகசியமாக நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர் கோவை ராமகிருஷ்ணனால் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. இரு…

சென்னை மணலியில் சுற்றுச்சூழல் பாதிப்பற்ற முதல் திடக்கழிவு எரித்தொட்டி

சென்னை: தமிழக தலைநகரின் முதல் திடக்கழிவு எரித்தொட்டி, மணலி பகுதியில் ஆகஸ்ட் மாதம் அமைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாதவரம் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் அதுபோன்ற எரித்தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.…

வேலூர் தொகுதி தேர்தலை புறக்கணிப்பு: மக்கள் நீதி மய்யம் விளக்கம்

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை மக்கள் நீதி மய்யம் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்…

காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்வு – முதல்வர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: மாநில அரசுக்கு சொந்தமான, காஞ்சிபுரம் அருகே கரப்பேட்டையில் அமைந்த அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவ மையம், சிறப்பு மருத்துவ ஆய்வு மையமாக தரம் உயர்த்தப்படும் என்று…

அத்திவரதரை காண அலைமோதும் மக்கள்: கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர்கள் சிலர் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வரும் நிலையில், மூவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம்…