Category: தமிழ் நாடு

1000 பல் மருத்துவ இடங்கள் காலி: மேலும் 3 நாள் நீட்டிக்கப்பட்டுள்ள மருத்துவ கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், பல் மருத்துவப் படிப்பில் சுமார் ஆயிரம் இடங்கள் காலியாக…

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை: மறுக்கும் மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: தமிழகத்தில் இந்தித் திணிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மறுப்பு தெரிவித்து உள்ளார். இந்தித்திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச் சாட்டில்…

விவசாயிகள் கடன் தள்ளுபடி வழக்கு: தமிழக அரசு ஆவணம் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை: விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசு ஆவணணங்கள் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உள்ளது.…

புறநகர் ரயில் பயணிகள் கவனம்: நாளை சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து

சென்னை: தண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜுலை 21ந் தேதி) சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள்…

அத்திவரதர் தரிசனம்: முதியோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிப் பெண்கள் அத்திவரதர் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது. வரதராஜர் பெருமாள் கோயிலில்…

தமிழகத்தின் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் திடீர் சோதனை!

சென்னை: இலங்கை ஈஸ்டர் பயங்கரவாத தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் 5…

ராமசாமி படையாச்சியார் உருவப்படம்: தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நேற்று ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…

சூதாட்டமாக மாறி வரும் கல்வி! மத்திய மாநில அரசுகளுக்கு ஆவேசமாக கேள்வி விடுத்துள்ள நடிகர் சூர்யா

சென்னை: பணம் இருந்தால் விளையாடு என்ற சூதாட்டமாக கல்வி மாறி வருகிறது. அதை தடுக்க வேண்டி யது அரசுகளின் பொறுப்பு என்றும், ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை…

இன்டர்ன்ஷிப் நிறைவு செய்யாமலேயே பல் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்!

சென்னை: பல் மருத்துவம் படித்த பெண் ஒருவர், பல் மருத்துவ மாணாக்கர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமலேயே, டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடமிருந்து பல்…

பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் தூதராக நியமிக்கப்பட்ட வேண்டாம்

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்துக்கு வேண்டாம் என்ற பெயருடைய மாணவி மாவட்ட தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் அழைத்து கலெக்டர் கவுரவித்தார். திருவள்ளூர்…