Category: தமிழ் நாடு

குடியாத்தம் வாக்குச் சாவடி மையத்தில் கணினி மற்றும் கண்காணிப்பு காமிரா திருட்டு

குடியாத்தம் வேலூர் மக்களவை தேர்தலையொட்டி குடியாத்தம் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா மற்றும் கணினிகள் கொள்ளைய்டிக்கபட்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தி…

ஒதுக்கப்பட்ட நிதியை கையாளும் திறனற்ற அரசா தமிழக அரசு?

சென்னை: கடந்த 2013-14 மற்றும் 2017-18 ஆகிய காலகட்டங்களில் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.22 லட்சம் கோடியை தமிழ்நாடு அரசு முறையாகப் பயன்படுத்த தவறிவிட்டது…

தேர்தல் பணி செய்தோருக்கு போனஸ்: தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு

நாடாளுமன்ற தேர்தலில் பணி செய்த தேர்தல் அலுவலகர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கான ஊதியத்தை போனஸாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் தலைமை ஆணையர் சத்யபிரதா…

வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டே 20கி.மீ. தூரம் பஸ் ஓட்டிய டிரைவர்! பயணிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பகுதியில் அரசு பேருந்து இயக்கிய ஓட்டுநர் சுமார் 20 கி.மீட்டர் தூரம் வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டியதால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி…

மத்திய அரசு நிதி: ரூ.3600 கோடியை திருப்பி அனுப்பிய தமிழக அரசு

சென்னை: பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும் நோக்கில், தமிழகத்திற்கு மத்தியஅரசு ஒதுக்கிய நிதி, ரூ.3600 கோடியை தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு ரூ.60லட்சம் பறிகொடுத்த பரிதாப இளைஞர்….!

சென்னை: நடிகை காஜலை சந்திக்க ஆசைப்பட்டு ரூ.60லட்சம் பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட் டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர். அவரிடம் ஆசை காட்டி பணத்தை பறித்த…

அத்திவரதர் தரிசனம்: தினமும் 1லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் இந்துசமய அறநிலையத்துறை

காஞ்சிபுரம்: தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும், தினசரி 1லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கு வதாகவும் இந்துசமய அறநிலையத்துறை…

குற்றவாளிகளாக மாறுவதை தடுக்கும் நோக்கில் சிறுவர்களுக்கு கவுன்சிலிங்! சென்னை காவல்துறை

சென்னை: சிறுவர்களின் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில், சென்னையில் 12 இடங்களில் சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. சட்டத்திற்கு…

ராமலிங்கம் கொலை வழக்கில் 18பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! என்ஐஏ நடவடிக்கை

திரிபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக தேசிய புலனாய்வு முகம்மை விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடர்பாக 18 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு…

ஈரான் சிறைபிடித்துள்ள கப்பலில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகள்! மீட்டெடுக்கக் கோரி மத்தியஅரசுக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: ஈரான் சிறைபிடித்துள்ள கப்பலில் தமிழகத்தை சேர்ந்த மாலுமிகள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்டுதரக்கோரி மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதி உள்ளார். கடந்த மாதம்…