Category: தமிழ் நாடு

ஒருவழியாக கிருஷ்ணகிரியில் வைத்து விலங்கிடப்பட்டார் ஜெயகோபால்!

சென்னை: இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்று கிருஷ்ணகிரியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஜெயகோபாலின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இவரைத்…

மேலும் 5 நாட்கள் விடுமுறை அறிவித்த அசோக் லேலண்ட்

சென்னை உற்பத்திக் குறைவால் விடுமுறை அறிவித்திருந்த அசோக் லேலண்ட் நிறுவனம் மேலும் 5 தினங்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன உற்பத்தித் துறையில்…

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு

சென்னை உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற…

இன்று நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது

சென்னை இன்று நாங்குநேரி இடைத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் காங்கிரஸ் அலுவலகமான சத்யமூர்த்தி பவனில்…

நீட் ஆள்மாறாட்டம் : தற்கொலைக்கு முயன்ற உதித் சூர்யா குடும்பம்

சென்னை நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதித் சூர்யா மற்றும் அவர் தந்தை வெங்கடேஷ் இடம் நடைபெறும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

கோவை : 100% சொத்து வரி உயர்வால் 3000 தொழிற்கூடங்கள் அடைத்து போராட்டம்

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாநகராட்சி 100% சொத்து வரியை உயர்த்தியதை எதிர்த்து 3000 தொழிற்கூடங்களை மூடி போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தின் தொழில் நகரம் எனக் கூறப்படும் கோவை…

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : ரூ 20 லட்சம் வாங்கிய மும்பை தரகருக்கு வலைவீச்சு

சென்னை நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ய உதவி ரூ.20 லட்சம் பெற்ற மும்பை தரகரை காவல்துறை தேடி வருகிறது. தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் உதித்…

25% ஒதுக்கீட்டு முறைகேடுகளைத் தடுக்க துணைக் கோட்டா & குறுக்குச் சோதனை திட்டங்கள்?

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் நிரப்பப்பட வேண்டிய 25% இடங்கள் தொடர்பாக பல பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுவதையொட்டி, துணைக் கோட்டா மற்றும்…

ஆன்லைன் டிஆர்பி தேர்வு – சர்வர் டவுன் ஆகாமல் இருக்குமா?

சென்னை: முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் டிஆர்பி தேர்வின்போது, தேர்வு மையங்களில் சர்வர் டவுன் ஆகாமல் இருக்க வேண்டுமே என்று தேர்வர்கள் உட்பட பலரும் கவலை அடைந்துள்ளனர்.…

காப்பான் திரைப்படத்தில் விவசாயிகள் பற்றி பேசிய சூர்யா: பாராட்டு தெரிவித்துள்ள காவிரி விவசாய சங்கம்

காப்பான் திரைப்படத்தில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் குறித்து பேசியதற்காக நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் சூர்யா,…