ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனம் : பெரம்பூரில் பயணிகள் அவதி
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் காலை வேளையில், நடைபாதையில் சிமெண்ட் போடும் பணி நடப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எப்போதுமே…
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் காலை வேளையில், நடைபாதையில் சிமெண்ட் போடும் பணி நடப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எப்போதுமே…
அரசியலை விமர்சிக்க வேண்டும் என்றால் முதலில் அரசியலுக்கு வரட்டும் என்று நடிகர் கமல்ஹாசனை விமர்சித்தனர் தமிழக அமைச்சர்கள். இதற்கு கமல், “இந்தி எதிர்ப்புக்காக குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு…
பரபரப்பான அரசியல் சூழலில் , நடிகர் கமல்ஹாசன் விடுத்திருக்கும் அறிக்கை: “வணக்கம். இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக்…
தற்போது தமிழகத்தில் அதிகம் அடிபடுவது “குண்டர் சட்டம்” என்ற வார்த்தைதான். கடந்த மே மாதம், சென்னை மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்ற…
தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து அதிரடியான சலுகைகளை வழங்கி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து வருகிறது. ஜியோ அறிமுகமான போது 3 மாதம் இலவசம் என்று…
சென்னை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் அவருக்கு வந்த வாய்ஸ் மெசேஜ் தேச விரோதமானது என்னும் குற்றத்தின் கீழ் சென்னை விமான நிலைய போலீசால்…
மாஸ்கோ, கலாம் சாட் என்ற உலகின் மிகச்சிறிய செயற்கைகோளை தயார்த்து விண்ணுக்கு அனுப்பியது “ஸ்பேஸ் கிட்ஸ்” அமைப்பின் மாணவா்கள் உலக விமான கண்காட்சியில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளனர்.…
டில்லி, டில்லியில் ராகுல்காந்தி சீன தூதரை சந்தித்து பேசியதாக கடந்த 10ந்தேதி நாடு முழுவதும் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாரதியஜனதா கட்சியினர் இந்த தகவலை…
சென்னை, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 100 சதவிகிதம் உயர்த்தி அறிவித்தார். இது எம்எல்ஏக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள்…
சென்னை, சென்னையில் மேலும் ஒரு மெட்ரோ ரெயில் சேவை வழித்தடம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ்,…