Category: தமிழ் நாடு

55 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட சுரங்கம்: ஆய்வு பணிக்காக உள்ளே இறங்கிய தீயணைப்பு படை வீரர்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது வரை 55 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டு, அடுத்தக்கட்ட துளையீட்டு பணிக்காக…

போராடும் மருத்துவர்களை சந்தித்த ஸ்டாலின்! கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவற்றை தீர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். மருத்துவப்பணியிடங்களை அதிகரிப்பு,…

மானிட்டரில் பார்த்தேன் – இரவுக்குள் சுர்ஜித் மீட்கப்படுவான் என்று நம்புகிறேன்: திருச்சி சிவா

மானிட்டரில் தான் குழந்தையை பார்த்ததாகவும், இன்று இரவுக்குள் சுர்ஜித் மீட்கப்படுவான் என்று நம்புவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்…

சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரம்: 30 நிமிடங்களில் 65 அடியை ரிக் இயந்திரம் தொட வாய்ப்பு

சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், இன்னும் 30 நிமிடங்களில் 65 அடியை ரிக் இயந்திரம் எட்ட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை…

தீபாவளி கொண்டாட்டத்தில் திளைத்த கோவை: முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்த காற்றின் மாசு

கோவை: தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகள் வெடித்ததில், கோவையில் காற்றின் மாசு 50 சதவீதமாக இருந்திருக்கிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏராளமான பட்டாசுகள் நாடு முழுவதும் வெடிக்கப்பட்டன.…

இங்கிருக்கும் கற்களுக்கு கூட இரக்கமில்லை: வைகோ வேதனை

இயந்திரங்களை பழுதாக்கி வரும் இங்குள்ள கற்களுக்கு கூட இறக்கமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு…

ஏ ஆழ்குழாய்க் கிணறே, பூமித்தாயே, சுர்ஜித்தை எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா!  வை.கோ.

சென்னை: ஏ ஆழ்குழாய்க் கிணறே, பூமித்தாயே, சுர்ஜித்தை எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் உருக்கமாக கூறியுள்ளார். திருச்சி மாவட்டம்…

பேரிடரை சந்திக்கும்போது குறை கூறாமல் முடிந்ததை செய்யலாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

பேரிடரை சந்திக்கும் போது குறை கூறாமல் முடிந்ததை செய்வதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…

தீபாவளி பண்டிகை: விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை, மதுரையில் வழக்குகள் பதிவு

சென்னை: தீபாவளியன்று விதியை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல மதுரையில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி…

தீபாவளி பண்டிகை: சென்னையில் 22.58 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, வெடி வெடித்தது காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 26, 27 தேதிகளில் சேர்ந்த சுமார் 22.58 டன் பட்டாசு கழிவுகள்…