Category: தமிழ் நாடு

குடிப்பது எப்படி?

“மது.. வீட்டுக்கு நாட்டுக்கு கேடு” என்ற வாசகம்  பாட்டில்களில் இருந்தாலும், “இந்த மது இல்லாவிட்டால் வீட்டுக்கும் நாட்டுக்கும் கூடுதலான கேடு” என்று சட்டசபையிலேயே பயமுறுத்துகிறார் மதுவிலக்குத்துறை அமைச்சர். அதோடு, வருடா வருடம் எகிறும் வருமானத்தை பெருமையுடன் ஊற்றுகிறார். அது மட்டுமா “திருவள்ளுவர்…

ஹா ஹா ஹா! : மதுவிலக்குக்கு பெப்பே காட்டிய தமிழக அரசு!

சென்னை:’ ‘தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை,” என்று, சட்டசபையில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்தார். இந்த சட்டமன்றக்கூடத்தொடரிலாவது மதுவிலக்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. கடந்த பல…

வைகோவுக்கு சில கேள்விகள்…

“ஏதேன்ஸ் நாட்டிலே…” என்று ஆரம்பித்தாராயின், அடுக்கடுக்கான தகவல்கள், புள்ளி விவரங்கள் கொட்டும், வைகோவின் பேச்சிலே. ஆனால், தான் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்பதுதான் சோகம். சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அவர் சொன்ன பல…

நாங்க சுதந்திரமானா அரசியல்வாதிங்க பேசவே முடியாது! : பேஸ்புக்கில் மிரட்டும் எஸ்.ஐ.!

சென்னை: “காவல் துறையினரான நாங்கள் சுதந்திரமா செயல்பட்டால், அரசியல்வாதிகள் பேட்டியே கொடுக்க முடியாது” என்று மிரட்டலாகவும், “சீக்கிரமா டிபன் சாப்புட்டு கிளம்புங்க” என்று கிண்டலாகவும் பேஸ்புக்கில் வெளிப்படையாக காவல்துறை இன்ஸ்பெக்டர் பதிவிட்டிருக்கிறார். காஞ்சிபுரத்தில் வாழும் எஸ்.ஐ. கே.எஸ்.மாணிக்கவேல். தமிழக காவல்துறையில் இன்ஸ்பெக்டராக…

சோ சீரியஸ்

சென்னை : துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மிகவும் ஆபத்தான நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில்…

தமிழகத்தில் ஒழியுமா கருவறைத் தீண்டாமை?: அர்ச்சகர் மாணவர் சங்கம் ஆதங்கம்

  திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் “இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும்” என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த 43 ஆண்டுகாலத்துக்கு முன் இதே போன்ற முயற்சி தமிழகத்தில் துவங்கியும் இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. வழக்கு…

பெரியார் தபால்தலைக்கும் தடை! அர்ஜூன் சம்பத் ஆவேசம்!

இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை தடைசெய்ததோடு, புழக்கத்தில் இருந்தவைகளையும் திரும்பப்பெற உத்தரவிட்டது மத்திய அரசு. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினாலும், மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. அடுத்ததாக பெரியார் படம் அச்சிடப்பட்டுள்ள தபால்தலைகளையும் தடை செய்ய…

ஆண்கள் ஆடை ஆபாசம் பற்றி எழுதியது உண்டா? : கனிமொழி காட்டம்

  சென்னை:   “ஆண்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் பற்றி இதுவரை ஒரு கட்டுரையாவது எழுதப்பட்டிருப்பதாக தகவல் உண்டா?” என்று காட்டமாக கேட்டிருக்கிறார் தி.மு.க. மகளிர் அணி தலைவர் கனிமொழி எம்.பி. சமீபத்தில் தமிழ் வாரமிருமுறை இதழில் பெண்கள் அணியும் லெக்கிங்ஸ்…

“வைகோ கூட்டணியில் நாங்கள் இல்லை!”: ஜிவாஹிருல்லா உறுதி

சென்னை:  ம.தி.மு.க., இரண்டு கம்யூ. கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய  ஐந்து கட்சிகள் இணைந்து “மக்கள் நலனுக்கான கூட்டியக்கம்” என்ற பெயரில் மக்கள் பிரச்சினைக்காக போராடப்போவதாக அறிவித்தன. “இந்த கூட்டியக்கம், தேர்தல் கூட்டணியாகவும் அமையும்” என்று ம.தி.மு.க.…

பெண்களின் ஆடை ஆண்களைத் தூண்டும்! : :ஜவாஹிருல்லா எம்எல்.ஏ. பேட்டி

பெண்கள் உடை பற்றி அவ்வப்போது எழும் விவாதங்கள் தற்போது மீண்டும் தலைதூக்கி இருக்கின்றன. அதுவும் சமூகவலைதளங்களில் பெண்களின் ஆடை குறித்து கடும் விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், த.மு.மு.க.வின் மூத்த தலைவரும் ராமநாதபுரம் எம்.எல்.ஏவுமான பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லாவிடம் இது குறித்து…