Category: தமிழ் நாடு

தாய் – தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு

சென்னை தனது தாய் ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்ற ஆண்டு, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்…

சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் சிறந்த இந்திய…

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு – திருவேற்காடு  நகராட்சி ஆணையர்

சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என்று திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 24 இடங்களில் கொரோனா…

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்த வழக்கு: தி.நகர் சத்யாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிக்கை 

சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்த வழக்கில் தி.நகர் சத்யாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு…

மேல் மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன்  போட்டி

சென்னை: மேல் மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன் போட்டியிடுகின்றனர். காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்…

ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்ப்பு

சென்னை: ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை…

வரும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி என தகவல்

சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.…

செஞ்சி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம்! கலெக்டர், காவல்துறையினர் விசாரணை…

விழுப்புரம்: செஞ்சி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு: முனைவர் கா.செல்லப்பனுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிப்பு

சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்காக முனைவர் கா.செல்லப்பனுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால்…

தேவைப்பட்டால் கோவையை போல சென்னையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்! ககன்தீப் சிங் பேடி

சென்னை: தேவைப்பட்டால் கோவையை போல சென்னையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும், இன்னும் ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று…