வங்கக் கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல்…! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
டெல்லி: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
டெல்லி: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
துபாய்: ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைன சென்னை அணி 18.1 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 6…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 205 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,127 ஆகி உள்ளது இன்று சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை இனிமேல் தமிழகத்தில் யானைகளைத் தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில் யானைகள் பராமரிப்பு குறித்து வழக்குகள்…
மதுரை: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கைவிசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, மனு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு…
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு…
சென்னை: மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம்…
சிவகங்கை: உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை உலகு பறைசாற்றிய கீழடியில் நடைபெற்ற ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 8வது கட்ட…
கடலூர் கண்ணகி ஆணவக்கொலை செய்யப்பட்ட வழங்கில் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.…
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து அரியர் வைத்துள்ள மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி,…