Category: தமிழ் நாடு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வளாகம் திருச்சியில் அமைப்பு

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வளாகம் திருச்சியில் அமைக்கப்பட உள்ளதாக அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார் திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய…

வடபழனி முருகன் கோவிலுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு! அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: வடபழனி முருகன் கோவிலுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை வடபழனி ஆதிமூல…

புலம்பெயர் தமிழர்களுக்கான 13பேர் கொண்ட நலவாரியம் அமைப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: புலம்பெயர் தமிழர்களுக்கான 14 பேர் கொண்ட நலவாரியம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர்…

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு… பொதுப்பணித்துறை உஷார்…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மழைக்காலமான வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏரியில்…

1ம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு: வரும் 12ந்தேதி கல்வித்துறைஅதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் ந்தேதிமுதல் 1வகுப்புமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வரும் 12ந்தேதி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது! மாநில தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்து உள்ளார். காலை 9 மணி வரை…

உ.பி. படுகொலை ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடுமையானது! கே.எஸ்.அழகிரி

சென்னை: உ.பி. படுகொலை ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடுமையானது என காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்…

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவை புறக்கணித்த கிராம மக்கள்… பரபரப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்குட்பட்ட கிராமமொன்றின் மக்கள் உள்ளாட்சித் தேர்தலை…

கோவிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை! தொடங்கி வைத்தார் முதல்வர்!

சென்னை: கோவிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அறநிலையத்துறைக்கு சொந்தமான திருகோயில்களில் மொட்டை போடுவதற்கு…

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? 8 மாவட்டங்களில் கனமழை….! புவியரசன்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தலைவர் புவியரசன் கூறியு உள்ளார். தென்மேற்கு…